கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

கரூர் வழக்கில் டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். The post கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….! appeared first on News7 Tamil .