"பாமகவில் தந்தை மகன் இடையான பிரச்சனை வைத்து வழக்கை விசாரிக்க முடியாது" உயர் நீதிமன்றம்

தந்தை, மகனுக்கு இடையான பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் சரியாகலாம். அதனால் அவர்களுக்கு இடையேயான பிரச்சனை வைத்து இந்த வழக்கில் முடிவெடுக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.