முடிவுக்கு வந்த 16 ஆண்டுகால காத்திருப்பு ... திருச்சி ஜி-கார்னர் மேம்பாலத்திற்கு அனுமதி...

உயர்மட்ட சுழற்பாலம் அமைக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் குறைந்து பயணிகள் பாதுகாப்பாகவும் சீராகவும் பயணிக்க முடியும்.