விளாத்திகுளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை வழக்கை டிஎஸ்பி தலைமையில் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.