விளாத்திகுளம் மாணவி கொலை.. டிஎஸ்பி தலைமையில் விசாரணை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

விளாத்திகுளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை வழக்கை டிஎஸ்பி தலைமையில் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.