பகலில் அமைதி.. இரவில் வேட்டை.. மணலோடு மணலாக மறையும் இந்த மீனைப் பற்றித் தெரியுமா?"
தம்லுக் நகரம் ரூபநாராயண் ஆற்றில் புதிய வகை மீன் கண்டுபிடித்து அந்த மீனிற்கு அப்பகுதியின் தெய்வத்தின் பெயரை பறைசாற்றும் வகையில் புதிஸ் பார்கபீமா என பெயரிடப்பட்டுள்ளது.