Local holiday : ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு... யாருக்கெல்லாம் தெரியுமா ?
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.