Crime Time | தண்ணீர் கேட்பது போல நடித்து கொள்ளை.. 81 வயது மூதாட்டி கதறல்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வீட்டில் புகுந்து மூதாட்டியிடம் செயின் பறித்த நான்கு இளைஞர்கள் போலீசிடம் சிக்கியுள்ளனர். தண்ணீர் கேட்பது போல நடித்து கொள்ளையடித்த 4 பேரின் பின்னணி என்ன?