சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம்.. பயணிகளுக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. என்ன நடந்தது?

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சுமார் 200 பயணிகளுடன், துபாய்க்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது.