2025 சாகித்ய அகாடமி விருது தமிழ்ச்செல்வனுக்கு அறிவிப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ்ச்செல்வனுக்கு 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' புத்தகத்துக்காக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.