உதகையில் தேர்வில் தேர்ச்சியடைய வைப்பதாக கூறி, மருத்துவ மாணவி அரசு மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.