“திமுக ஆட்சியால் தேர்தல் காலத்திலும் தொடரும் கொடூர குற்றங்கள்” – நயினார் நாகேந்திரன்!

தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட, கொடூர குற்றங்கள் பெருகுவது, திமுக ஆட்சியால் ஒட்டுமொத்த தமிழகமும் குற்றங்களின் கூடாரமாகவே உள்ளது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். The post “திமுக ஆட்சியால் தேர்தல் காலத்திலும் தொடரும் கொடூர குற்றங்கள்” – நயினார் நாகேந்திரன்! appeared first on News7 Tamil .