வீட்டின் கதவை உடைத்து 137 சவரன் நகை கொள்ளை... 3 நாட்களில் திருமணம் நடக்கும் வீட்டில் சோகம்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னும் 3 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த வீட்டில், 137 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் போலீசில் சிக்குமா?