பாமக தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை மே 10 வரை நீட்டிப்பு!
சென்னை உயர்நீதிமன்றம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கின் தடையை நீக்க மறுத்து, அனைத்து வழக்குகளின் விசாரணையை மே 10க்கு பின் மேற்கொள்ள உத்தரவிட்டது.