நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெட்டைக்குளம் பகுதியில் மாருதி 800 கார் ஒன்று முழுவதுமாக எரிந்த நிலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ந்து போயினர்.