உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.