விருதுநகரில் பியூட்டி பார்லர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய காவலர், அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி, மேலும் பல பெண்களை ஏமாற்றிய திடுக்கிடும் சம்பவமும் அம்பலமாகி உள்ளது. ஆபாச வீடியோ மிரட்டலும்.. பல லட்ச ரூபாய் பணம் பறித்து ஏமாற்றிய காவலரும்.. நடந்தது என்ன?