கேஸ் அடுப்பில் வெந்நீர்.. பொங்கிய கணவன்.. திருமண நாளில் வெளியே கூட்டிச்செல்ல மறுப்பு..

திருமணநாளில் வெளியே அழைத்துச் செல்ல கணவன் மறுத்த கோபத்தில் இளம்பெண், குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக்கொண்ட செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் குளிப்பதற்கு வெந்நீர் வைத்ததில் ஆரம்பித்த சண்டை இரு உயிர்களை பறித்துள்ளது… நடந்தது என்ன?