கரூர் கூட்ட நெரிசல் | 6 மணி நேர விசாரணை... செந்தில் பாலாஜியிடம் சிபிஐ கேட்டது என்ன?

கரூர் விவகாரத்தில், தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.