5 வாக்காளர்கள்... ஒரு வாக்குச்சாவடி! - ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றும் வெள்ளிமலை!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் வெள்ளிமலை கிராமத்தில் 5 வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. அரசு அடிப்படை வசதிகள் செய்து தர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.