ரூ.5 கோடி வர்த்தகத்தில் இருந்து 50 லட்சம் வரை வீழ்ச்சி – காத்து வாங்கிய ஈரோடு ஜவுளி சந்தை...
தேர்தல் விதிமுறைகள் தாக்கத்தால் வெளிமாநில வியாபாரிகள் வருகை தராததால் வெறிச்சோடிய ஈரோடு ஜவுளி வாரச்சந்தை. 5 கோடி வர்த்தகம் நடைபெறும் நிலையில் 50 லட்சத்திற்கு கூட வர்த்தகம் நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை.