சமூக ஊடகங்களில் அரசியல் தொடர்பான பதிவுகளை பகிர்தல் அல்லது பரப்புதல் கூட தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.