தமிழ்நாட்டில் ரூ.42.62 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்.. தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
தமிழ்நாட்டில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 42.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களைப் பறிமுதல் செய்ததாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.