சப்த கன்னிகள் வழிபாடு இந்துக் சமயத்தில் முக்கியமான சக்தி வழிபாடாக கருதப்படுகிறது.பிரம்மாணி முதல் சாமுண்டி வரை ஏழு தெய்வங்களின் அருளைப் பெற இந்த வழிபாடு மேற்கொள்ளப் படுகிறது. பெண்களுக்கு மனவலிமை, குடும்ப நலன் மற்றும் செழிப்பு அளிக்கும் சக்திவாய்ந்த வழிபாடாக இது திகழ்கிறது.