சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில்... திருவள்ளூரில் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை டு கோவை எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.