சூடு பிடித்த ஆட்டுச் சந்தை... ரம்ஜான் முன்னிட்டு மேலூரில் ஒரே நாளில் ₹1 கோடி ஆடுகள் விற்பனை...

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்