சேலம் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த காதல் கணவனின் தலையில் குழவிக் கல்லைப் போட்டு, மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.