ரம்ஜான் பண்டிகை... வாரசந்தையில் ஒருகோடி தாண்டிய ஆடு விற்பனை..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் சக்கரகோட்டை வார ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.