ஆழ்வார்திருநகரி பகுதியில் 'சுட்டுக்கோல் மாயாண்டி சித்தர்' தோணியில் ஏற முயன்றபோது, அவரிடம் காசு இல்லை என்பதற்காக தோணி ஓட்டுநர் அவரை இறக்கிவிட்டாராம்