போதைப் பொருள்களை கட்டுப்படுத்தத் தவறியதால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ; திமுக மீது அன்புமணி சாடல்…..!

போதைப் பொருள்களை கட்டுப்படுத்தத் தவறியதன் மூலம் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு திமுக அரசு காரணமாக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். The post போதைப் பொருள்களை கட்டுப்படுத்தத் தவறியதால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ; திமுக மீது அன்புமணி சாடல்…..! appeared first on News7 Tamil .