ராமநாதபுரத்தில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென இடுப்பு வலி ஏற்பட்டு சாலையிலேயே ஆண்குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.