150 அடி பள்ளம்.. 13 மணிநேர போராட்டம்.. கொடைக்கானலை தொடர்ந்து ஊட்டியில் ஒரு மஞ்சுமெல் பாய்ஸ் பட சம்பவம்!

சிவகுருநாதன் நீலகிரியில் 150 அடி பள்ளத்தில் விழுந்து 13 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராணுவத்தினர், காவலர்கள், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.