தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 01.04.2026 புதன்கிழமை அன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.