தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின், எழும்பூர் நிலையத்தில் வசதிகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.