இஸ்லாமியர்களுடன் இணைந்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்
மதங்களைக் கடந்து மனிதநேயம் தழைத்தோங்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்! இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கிராம மக்கள் வெளிப்படுத்திய இந்த சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது