பறவை காய்ச்சல் எதிரொலி: “இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணி செய்யுங்கள்”

“இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பொதுவான அறிகுறி உள்ளவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்”