கொடைக்கானல் வனப்பகுதியில் நடந்த பகீர் சம்பவம்.. நேரில் பார்த்த போலீசார் ஷாக்.. என்ன நடந்தது?

பெருமாள் மலை வனச்சரகத்திற்கு உட்பட்ட, குருசடி வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.