எரித்தது ஒன்று கிடந்தது இரண்டு.. மயானத்தில் கிடந்த 2 உடல்கள்.. கிராம மக்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

மறுநாள் காலை உயிரிழந்த ராமதாஸின் உறவினர் ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக மயானத்தின் அருகே சென்றபோது, சிதையில் உடல் சரியாக எரியாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.