"திமுக எங்களை புறக்கணித்துவிட்டது" - கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக வேல்முருகன் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி வந்துள்ளார்.