தாய், மகளை கடித்துக் குதறிய நாய்... வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள்... நடவடிக்கை பாயுமா...?

நாகை மாவட்டதில் வளர்ப்பு நாய் பக்கத்துவீட்டு பெண்களை கடித்துக் குதறியதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த நபர்கள் மீது நடவடிக்கை பாயுமா?