மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்... போதை தெளிந்ததும் போலீசாரின் ட்விஸ்ட் என்ன...?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன், போதை தெளிந்ததும் மனைவியை காணவில்லை என தேடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.