திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் விவசாய குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.