ரேஷன் கடைக்கு போறீங்களா... 3 மாதத்திற்கான பொருட்களை கேட்டு வாங்குங்க...எப்படி தெரியுமா ?

மத்திய அரசு 2026 ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல்–ஜூன் மாதங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை போன்ற உணவுத்தானியங்கள் மூன்று மாதத்திற்கு ஒரே முறையில் வழங்கப்படும்.