மதுரையில் பெண் ஒருவர் தவறுதலாக குப்பையில் 3 சவரன் தங்கச் சங்கிலியை போட்டு சென்றுள்ளார். குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் பத்திரமாக உரிமையாளரிடம் நகையை ஒப்பைத்தார்.