பெரம்பூரில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் தற்போது தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து இது தொடர்பாக புகார் மனு அளிக்க வந்துள்ளார்.