ரயிலில் போதை மாத்திரை கடத்தல்... கூண்டோடு சிக்கிய நபர்கள்... விசாரணையில் ஷாக் தகவல்...
News18 Tamil Nadu

ரயிலில் போதை மாத்திரை கடத்தல்... கூண்டோடு சிக்கிய நபர்கள்... விசாரணையில் ஷாக் தகவல்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகள் கடத்தி வந்து, உள்ளூரில் சப்ளை செய்வதாக ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Go to News Site