சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் எத்தனை உட்பட பல்வேறு விவரங்களை உடனடியாக திரட்ட கனிமவளத் துறையினருக்கு அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார்.