”மின் தடைக்கு சில கருப்பு ஆடுகளும் காரணம்” அமைச்சர் நிர்மல் குமார் பகீர் புகார் | Collector
News18 Tamil Nadu
”மின் தடைக்கு சில கருப்பு ஆடுகளும் காரணம்” அமைச்சர் நிர்மல் குமார் பகீர் புகார்
மின்சார வாரியம், நிலத்தடி மின் கம்பி பழுது, மின்மாற்றி கோளாறுகள் மற்றும் வானிலை மாற்றங்களே மின்தடைக்குக் காரணம் என்றும், தமிழ்நாட்டிற்கு போதிய மின்சாரம் கிடைப்பதாக தெரிவித்துள்ளது.