வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பை குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தினார்.