News18 Tamil Nadu
திருவள்ளூரில் திருமணமாகச் சிறுமிக்குச் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்ய சொல்லி மருத்துவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக இன்ஸ்டா பெண் பிரபலத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அடிக்கடி சிறை சென்று திரும்பும் ஜெயில் பறவை மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
Go to News Site