சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.